Tuesday, January 16, 2018


எழுத்தும் கலையும்
தனி நபரின் திறமையால் 
விளைந்த நல்விளைச்சலாக, இருக்கலாம்!

விளைச்சலில், களையை
யாராவது அறுவடை செய்வார்களா?

பிறரை பாதிக்கும் 
தனிமனித கருத்துக்களும்,
அவ்வண்ணமே!

மனிதம் பேணுவோம்!





No comments:

Post a Comment

Total Pageviews