Wednesday, September 5, 2018

நல்லோர் வாழ்வு



வெம்மையான ஆதவனின் கதிர்களை
தன்னகத்தே தாங்கி,

மனிதருக்கு,
தண்ணென்ற ஒளியை
வழங்கும் நிலவைப்போல,

நல்லோர் யாவரும்,
நிகழ்வுகளின் கடுமைகளைத்
தணித்து,
அண்டியோருக்கு,
நன்மைகளே, அளிப்பர்!

Total Pageviews