Wednesday, March 13, 2013

சதுரகிரி யாத்திரை!

சதுரகிரி யாத்திரை!


சதுரகிரி மலை ஏறும் 
அன்பு உள்ளங்களே,
வழி கொடுங்கள் , 
மலை ஏறுவோருக்கு!

பாதையை அடைத்துக்கொண்டு,
நடக்க வேண்டாம்,
நாம் மட்டும் மலைக்கு
வரவில்லை!
மலை ஏறும்போதும்,
இறங்கும் போதும்,
இறை உணர்வாளர்களின்,
அன்பர்களின்,
மனதை வருத்தும்.,

நடையாளர்களின் அலைஇல்லா 
பேசிகளினால்  ,
3ம் தர திரைஇசை
வழியெங்கும்!

[ பாடல்கள் எனக் கூற
இயலாத வண்ணம்,
மிகை இசைக்கலவை]

இன்னும் பிற..!
யோசிப்போம்! 
சமத்துவம் பேணுவோம்!

அனைவரின் சதுரகிரி யாத்திரை ,
நலமுடன் அமைய, 
நாமும் நம் பங்களிப்பை , 
இயன்ற அளவு அளிப்போம்!
ஆன்ம நலம் பெருக்குவோம்!

சதுரகிரி நாடும் யாவருக்கும் ,
எப்போதும் அன்னமிடும்
கஞ்சி மடம்
போல இல்லாவிடினும் !

நம்மால் இயன்ற அளவு !!


No comments:

Post a Comment

Total Pageviews