Sunday, July 10, 2016

கால வெளியிடை !




    சிந்தையில் கொண்ட மன எழுச்சியினால், மீண்டும் 'ஒரு வினாடி' வலைத்தளத்தின் பதிவுகளின் மூலம் மன ஊக்கம் பெறப் பணித்த இறையை பிரார்த்தித்து , பதிவுகளின் இடுகை , இறைக்கு  சமர்ப்பணம் !  

          மீண்டும் , பொலிவுடன் , புதிய பதிவாக்கங்கள்  , சீரான இடைவெளியில் வாசிக்கக்கிடைக்கும்!

வாருங்கள்!  தமிழ் வாசியுங்கள்! தமிழை சுவாசியுங்கள்! போற்றுங்கள்!!

ஆக்கமும் ஊக்கமும் , என்றும் எப்போதும் , அன்னைத்தமிழே!


வாழ்க மானிடம்!   வளர்க மனித நேயம்!!


என்றும் மாறாப்  பேரன்புடன்,

ஞானகுமாரன்.



No comments:

Post a Comment

Total Pageviews