Wednesday, February 27, 2013

சதுரகிரி

சதுரகிரி  யாத்திரை!

மூலிகைக் காடு, சித்தர்கள் வாழும் மலை, மலை மேல் சிவன் மகாலிங்கமாய்! அரிய பயணம்!

சமத்துவம் பேணும் ஒரே இடம், மலை மேல் தங்க இடம் , உண்ண உணவு அனைவருக்கும் ஒரே வகை!

அமைதியைத் தேடி எங்கும் செல்ல வேண்டாம் , சதுரகிரி வாருங்கள், வாய்ப்பிருந்தால் சில நாட்கள் தங்கலாம், மனம் இலகுவாகும்.

இயற்கையை உணருங்கள்! இறையனுபவம் நிறைவாகும்!



No comments:

Post a Comment

Total Pageviews