Friday, May 1, 2020

இயற்கை

இயற்கை
மனிதனின்
காவலன்
என்பதை
மறந்து
அதை
அழிக்கத்துணிந்த
மனிதர்க்கு,
அதன் சீற்றத்தின்
பொருள் மட்டும்
ஒருபோதும்
விளங்குவதே இல்லை.


ஒரு வினாடி , போதும், 
இயற்கை சீற்றம் நம்மைத்தாக்க!
நிலநடுக்கம், ஆழிப்பேரலை
இப்போது
கொரோனா..

சுயநல பேராசையின்றி 
இயற்கை வழி
வாழ்வோம்..

எதிர்கால தலைமுறைகள்
நலமாக வாழ,

நம் முன்னோர்
நமக்கு விட்டுசென்ற
வளமான உலகை,
செழிப்பாக்கி
நாம் அவர்களுக்கு
அளிப்போம்...

மனிதம் போற்றுவோம்!
இயற்கையை காப்போம்!

No comments:

Post a Comment

Total Pageviews