Wednesday, August 8, 2018

காலம் தந்த நல்வாய்ப்பு!


அவர் படித்த திருவாரூர் பள்ளியில், படிப்பு !
அவர் கரங்களால்தான்,
இருபத்திநான்கு ஆண்டுகளுக்கு முன்,
எங்கள் மணவாழ்க்கை தொடக்கம் !

களைத்துப்போன வாழ்வில்,
நினைத்துப்பார்க்க,
வசந்தங்கள் தந்தவரே!

காலம் தந்த நல்வாய்ப்பின்,
கனத்த நினைவுகளுடன்,

ஞானா.

No comments:

Post a Comment

Total Pageviews