Sunday, August 4, 2013

தமிழர் ஆரோக்கிய உணவு முறைகள்!


தமிழர் ஆரோக்கிய உணவு முறைகள்!

கடுக்காய் 



ஒரு பண்டைய மொழி !

காலையில் இஞ்சி
கடும்பகல் சுக்கு
மாலையில் கடுக்காய்
மண்டலம் கொண்டால்
கோலை ஊன்றிக்
குறுகி நடந்தோரும்
கோலை வீசிக் குலாவி நடப்போரே! 
- தேரையர்.


கடுக்காய் சூரணம் [பொடி] செய்து [ தோல் பகுதி மட்டும் , கொட்டையை நீக்கி விடவும்], இரவு படுக்குமுன் , ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர, .

உடலில் சுவாசம்,வயிறு சம்பந்தமாக ஏற்படும் அனைத்து இன்னல்களையும் களையும் , மேலும்,கணக்கிலடங்கா பலன்களை இணையத்தில் தேடி அறியலாம் அல்லது கடுக்காய் சாப்பிட்டு பலன்களை உணரலாம்.


No comments:

Post a Comment

Total Pageviews