Thursday, June 6, 2013

சதுரகிரி யாத்திரை





                                                              


சதுரகிரி ஈசனை வழிபட சதுரகிரி யாத்திரை முதல்முறையாக , மேற்கொள்ளும் சிவ நெறி செல்வர்களையும் செல்ல எண்ணுபவர்களையும்  , யாத்திரை நன்றே நிறைவேற ,ஒரு வினாடி  அன்புடன் வாழ்த்துகிறது!

முதல் முறையாக சதுரகிரி யாத்திரை மேற்கொள்ளும் யாவரும் அவசியம் கவனத்தில் கொள்ளவேண்டியது

1. மலை ஏறும் போது, தேவையான உடைகள், அவசர மருந்துகள் மற்றும் பிஸ்கட் அல்லது ஸ்நாக்ஸ் , தண்ணீர் அடங்கிய சிறிய பையை எடுத்துச்செல்லுங்கள்!

2.நினைத்த காரியங்கள் இனிதே நிறைவேற,மலையேறும் போது, அமைதியாக , இறை சிந்தனையுடன் ஏறுங்கள்!

3.மழைக் காலங்களில் மலை ஏறும் போது , சற்றே அதிக கவனம் அவசியம் தேவை!

முதல் முறையாக மலை ஏறும் அன்பர்கள்,மலைஏறுதல்,வழிகாட்டி, தங்குமிடம், வாகனநிறுத்தம், பயணத்திட்டம், மலையில் தங்குதல் போன்ற  தங்களின் அனைத்து விதமான கேள்விகளுக்கும் ,சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்கவும் தங்களின் சதுரகிரி யாத்திரை நல்ல முறையில் நிறைவேறவும் ஒரு வினாடி  உங்களுக்கு உதவ அன்புடன் காத்திருக்கிறது!

     
முகப்பில்  உள்ள கருத்துப்பெட்டியில் , எமக்கு மின் அஞ்சல் செய்தால் நாம் உடனே தங்களுக்கு  விளக்கமளிக்கிறோம்,நன்றி!


No comments:

Post a Comment

Total Pageviews